Thursday, August 27, 2009

குறட்டை

ஏன் உன்னைப் பார்தது
சிலருக்குச் சிரிப்பு
பலருக்கு முகச் சுழிப்பு
எதற்காக?
நீ என் நித்திரையின் சிரிப்பொலி
என் நிம்மதியின் எக்காளம்.