Wednesday, October 14, 2009

காயம்

இந்த உலகில்
அன்பானவர்கள்
பல காயங்களுக்கு
மருந்தாகிறார்கள்
ஆனால் நாம் அன்பு
செலுத்துபவர்கள்
நமக்கு தரும்
காயங்களுக்கு
மருந்தே இல்லை

2 comments:

said...

உண்மை உண்மை ... உணர்ந்தவர்களுக்குத்தான் புரியும்.

said...

அடா அடா அடா இன்றைய வாழ்க்கைதத்துவத்தை ஒரே கவிதையில் அடக்கிட்டீங்க போங்க....வாழ்த்தவா இல்லா புகழவா என்றே தெரியவில்லை www.aanmigakkadal.blogspot.com