Friday, February 11, 2011

நட்பு

கரை மோதும் கடல் அலை போல
என் நட்பின் தாழ்வாரங்களில்
சீரான இடைவெளியில் ஈரம் விட்டு
செல்லும் உனக்காக இந்த மனசு
நீள் கரையாய் எப்பொழுதும் சிரித்திருக்கும் ......................

0 comments: