Sunday, April 26, 2009

ஒரே கூரையின்கீழ் பல்லாண்டுகளாக வாழ்ந்து, பல்வேறு விஷயங்களைப் பேசியவாறு இருப்பினும் - இருவரது இதயங்களும் சந்தித்துக் கொள்ளமால் இருக்கலாம்! முதல் சந்திப்பில், முதல் உரையாடலிலேயே நீண்ட கால நண்பர்கள் என்ற உணர்வையும் பெறலாம் - மேரி கேதர்வுட்

மூன்று எழுத்தில்:
எல்லோரிடமும் அன்பை காட்டி ஏமாந்து விடாதே
யாரிடமும் அன்பை காட்டி ஏமாற்றி விடாதே
தோல்வி எனக்கு பிடிக்கும் தோற்பது உன்னிடம் என்றால்
கோபம் எனக்கு பிடிக்கும் கோபிப்பது நீ என்றால்
அழுகை எனக்கு பிடிக்கும் ஆறுதல் சொல்ல நீ இருந்தால்
இது அதனையும் நடக்கும் நல்ல நட்பு இருந்தால்

உன் கையே உன்னை:
கனவுகள் நிஜமாவதில்லை !
நியாயங்கள் அழிவதில்லை !
நல்லவை கெடுவதில்லை !
அது போல
என் நட்பு என்றும் !
உன்னை விட்டு பிரிவதில்லை
உலகமே உயிர் உள்ள காற்றைத்தான் சுவாசிக்கிறார்கள் !
ஆனால்
நானோ உயிர் உள்ள உன் நட்பை சுவாசிக்கிறேன் ...!

0 comments: