Wednesday, April 29, 2009

அன்பு

அன்புங்கிறது ஒரு தியானம் மாதிரி. அன்பு செலுத்துவதை விட ஒரு பெரிய தியானம் வேறெதுவாகவும் இருக்க முடியாது,அந்த தியானத்தை மட்டும் வாழ்க்கையில் பழகிட்டோம் என்றால் அதிலிருந்து விடுபட முடியாது. அதைத் தவிர வேறு எதுவுமே பெரிய விஷயமா தெரியவே தெரியாது. அதனால் அன்பு என்னும் சொத்தை நம்மிடையே தக்க வைத்து கொள்வோம்.

1 comments:

said...

வாவ்! வந்தாச்சு தமிழ்மணத்திலே!