Thursday, April 30, 2009

நரியின் சூழ்ச்சி

காகம் ஒன்று வந்தது.
காக்கா என்று கத்தித்து
பறந்து சென்று பட்சண
கடை தனிலே ஒர் வடை.

கொளவிக் கொண்டு வாய்தனில்
களிப்பாய் சென்றது மரத்தின் மேல்
களிப்ப்புடன் தின்னவே
கண்டதே ஒர் நரி

சிநேகிதா, சிநேகிதா
ஷேமம் தானே என்றது
உன் பாட்டைக் கேட்கவே
விரைந்து வந்தேன் என்றது

காகம் பெருமை கொள்ளவே
காக்கா என்று கத்தித்து .
வடையும் கீழே விழுந்தது
நரியும் எடுத்து சென்றது.

0 comments: