Sunday, April 26, 2009

வேடம்


கடலைப் பார்த்தேன்
எப்படி போராடுவது என்று தெரிந்தது.
பூமியைப் பார்த்தேன்
எப்படி பொறுமையாயிருப்பது என்று தெரிந்தது.
அருவியைப் பார்த்தேன்
சுறு சுறுப்பின் அர்த்தம் தெரிந்தது.
மனிதனைப் பார்த்தேன்
எப்படி வேடம் போடுவது என்று தெரிந்தது

0 comments: