Wednesday, April 29, 2009

உயிர்

பூக்கள் என்பது
உதிரும் வரை
இரவு என்பது
விடியும் வரை
உறவு என்பது
பேசும் வரை
பிரிவு என்பது
இணையும் வரை
நட்பு என்பது
உயிருள்ள வரை

_____________________________

0 comments: